மாதம் பத்தாய்
எனை சுமந்து நின்றாய் ..
பாசத்தை பாலாக்கி
என் குருதிக்கு தந்தாய் ..
உன் இடுப்பில் எனை அமர்த்தி
என் தாய்தமிழை கற்றுதந்தாய்..
கற்றுக்கொண்டேன் என் தமிழை
பேசிவைத்தேன் என் மொழியை..
எத்தனை முறை மரணம் தழுவினாலும்
மகனாக பிறக்க வேண்டும் என் தாய்க்கு ..!!
எனை சுமந்து நின்றாய் ..
பாசத்தை பாலாக்கி
என் குருதிக்கு தந்தாய் ..
உன் இடுப்பில் எனை அமர்த்தி
என் தாய்தமிழை கற்றுதந்தாய்..
கற்றுக்கொண்டேன் என் தமிழை
பேசிவைத்தேன் என் மொழியை..
எத்தனை முறை மரணம் தழுவினாலும்
மகனாக பிறக்க வேண்டும் என் தாய்க்கு ..!!
0 Comment to "என் தாய்க்கு"
Post a Comment