நாம் கேட்கும்
அன்பு கிடைக்கும் வரை
தேடுகிறோம்
புதுப்புது உறவுகளை ..!!!
ஆனால்
நாம் கேட்காமல்
அன்பு செலுத்தும்
உள்ளங்களை
தள்ளிவிடுகிறோம்
அனாதை இல்லங்களில் ...!!!
அன்பு கிடைக்கும் வரை
தேடுகிறோம்
புதுப்புது உறவுகளை ..!!!
ஆனால்
நாம் கேட்காமல்
அன்பு செலுத்தும்
உள்ளங்களை
தள்ளிவிடுகிறோம்
அனாதை இல்லங்களில் ...!!!
0 Comment to "பெற்றோர்"
Post a Comment