Sunday, September 28, 2014

பெற்றோர்

நாம் கேட்கும்
அன்பு கிடைக்கும் வரை
தேடுகிறோம்
புதுப்புது உறவுகளை ..!!!

ஆனால்
நாம் கேட்காமல்
அன்பு செலுத்தும்
உள்ளங்களை
தள்ளிவிடுகிறோம்
அனாதை இல்லங்களில் ...!!!

Share this

0 Comment to "பெற்றோர்"

Post a Comment